இலங்கையின் தேசிய தினத்தை முன்னிட்டு :ராணியின் செய்தி
இலங்கையின் தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு எலிசபெத் மகாராணியின் வாழ்த்து செய்தி.
![](https://assets.publishing.service.gov.uk/media/5a61f21a40f0b60abc6783dc/s300_LN_Jun10_GP2.jpg)
“எதிர் வரும் வருடங்களில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மக்களின் மகிழ்ச்சி மற்றும் சுபீட்சத்துக்கான எனது சிறந்த வாழ்த்துக்களுடன் உங்களது தேசிய தினக் கொண்டாட்டத்தன்று எனது மனமார்ந்த வாழ்த்துக்களை மேதகு மைத்ரிபால சிறிசேன உங்களுக்கு அனுப்புவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.” - ஆர். எலிசபெத்