தமிழ், சிங்களப் புத்தாண்டைக் குறிக்கும் முகமாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திலிருந்தான செய்தி
தமிழ், சிங்களப் புத்தாண்டைக் குறிக்கும் முகமாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திலிருந்தான செய்தி
14th April is the Sinhala and Tamil New Year
தமிழ், சிங்கள புத்தாண்டு வைபவத்தில், கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் இலங்கையில் அதன் எல்லாச் சமூகங்களுக்குமிடையில் தொடரும் சுபீட்சம், நீடித்த ஸ்திரத்தன்மை மற்றும் ஒற்றுமை என்பவற்றுக்காக தனது இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!